தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சென்னையிலிருந்து வந்த சொகு...
மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, திண்டிவனம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நிழற்கூடை மீது மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து பயணிகள் 25 பேர், நி...
சென்னையிலிருந்து 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தின் மீது திண்டுக்கல் அருகே லாரி மோதியதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோவைக்கு செங்...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
துக்க நிகழ்ச்சிக்காக 11 பேர் ஒரே காரில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. சேலம் - சென்னை தேச...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இரு சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளனது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அரசு ஒழுங்குமுற...
உத்தரபிரதேசத்தின், பூர்வாஞ்சல் விரைவு சாலையில் நின்றிருந்த ஈரடுக்கு சொகுசு பேருந்து மீது மற்றோரு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்தனர்.
பீகாரிலிருந்து டெல்லி...
குஜராத் மாநிலம் சூரத் அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில், பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் உடல்கருகி உயிரிழந்துள்ளார்.
மற்றொரு ஆண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆபத்தான ந...